Posts

Showing posts with the label inspirational

டம்ளரை கீழே வைக்க வேண்டியதுதான் !!!

நீருடன் கூடிய கண்ணாடி டம்ளரைக் காட்டி மாணவர்களிடம் பேராசிரியர் கேட்டார். - இது எவ்வளவு எடை? - 50கி: 100கி: 125கி – இப்படி பல பதில்கள் வந்தன. - பேராசிரியர் சொன்னார், “எனக்கும் என்ன எடை என்பது தெரியாது. ஆனால் இதை சிறிது நேரம் தூக்கி பிடித்திருந்தால் என்னாகும்?”. - “ஒண்ணுமில்லை” – மாணவர்கள் - “சரி. ஒரு மணிநேரம் தூக்கினால்” – பேராசிரியர். - “கை வலிக்கும்.” – மாணவர்கள் - “சரி. ஒரு நாள் முழுதும் தூக்கினால்,,?” – பேராசிரியர். - “கை கடுமையாக வலித்து செயல்பட முடியாமல் போகும். மருத்துவரிடம் போய் சரி செய்ய வேண்டியதுதான்” – மாணவர்கள். - டம்ளரின் எடை ஒருநாள் ஆனாலும் அதே எடைதான். ஆனால் கையின் பாதிப்போ பல மடங்குகள். இப்போ நான் என்ன செய்தால் சரி?”. - “டம்ளரை கீழே வைக்க வேண்டியதுதான்” - “பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை இறக்கி வைக்க கற்றுக் கொண்டால், குறிப்பாக படுக்கும் முன்னர் ஒதுக்கிவிட்டு உறங்கினால், அடுத்த நாள் உற்சாகமான வாழ்க்கை பிறக்கும்.

​ நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால்

​​ நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி பெறும் சிந்தனையையே எப்போதும், இடைவிடாது, உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். உங்களது பணியில் நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியாது என்று யாரும் உங்களுக்குத் தெரிவிக்கவோ, யோசனை கூறுவதற்கோ இடமளிக்க வேண்டாம். உங்கள் மீதான் உங்கள் நம்பிக்கைதான் உங்களது வெற்றிக்கான ஆதாரமாகும். வெற்றிபெற முன்னேறுவதைப் போல் நடந்து முன்னேறிச் செல்லுங்கள். உங்களைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துங்கள். வெற்றி உங்கள் கண்களிலிருந்து உறுதியுடன், ஆவேசமான தீர்மானத்துடன் ​​ வெளிப்படுவதற்கு அனுமதியுங்கள். அப்பொழுதுதான், நீங்கள் வெற்றியால் உருவாக்கப்பட்டு, வெற்றிபெறும் பழக்கம் கொண்டவராக இருப்பதால், உங்களை அதைரியப்படுத்தக்கூடிய எந்த விசயமும் இல்லை என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், நம்பிக்கையோடு வெற்றிபெறும் உணர்வோடு ஒரு வெற்றியாளராக உங்களது அன்றாட வேலைக்கு வருகிறீர்களா அல்லது சந்தேகத்தோடு, நம்பிக்கையில்லாத, ஒரு தோல்வியுற்ற மனிதராக வருகிறீர்களா என்பதை உங்கள் பணியாளர்க...

30 lessons from Narayana Murthy

Image
NR Narayana Murthy, who steps down as Infosys chairman on August 20, is a role model for not just what he achieved but also how he did it. Here are 30 lessons from Murthy, one for each year he spent at company. 1-Seize Your Gandhi Moment Murthy, a self proclaimed socialist in the mid '70s was jailed for 72 hours in Bulgaria. The experience taught him that entrepreneurship and job creation is the way to alleviate poverty. 2-You might fail, but get started Learn from mistakes and move on. In 1976, Murthy founded Softronics, a company that lasted a year and a half. When he realised that his first venture wasn't taking off, he moved on. 3-Think Big. Don't Hesitate to Start Small In 1981, a determined Murthy started Infosys with Rs 10,000 he borrowed from his wife. In few years, Infosys went on to become one of the largest wealth creators in the country. 4-Cut Yourself a Slice, Not a Large One Always When Infosys w...

Top 10 Indian Role Models in the Startup Domain

Image
When we called in for nominations for your favourite startup, we also asked for your role models from the Indian startup industry and the people have voiced their opinion (here are the top 10 startups you chose ). These people serve as the beacons for the aspiring entrepreneurs. They motivate and inspire the people who dream of entrepreneurship. They're the role models for the people in the Indian Startup Ecosystem. Here are the top 10 role models you picked: Alok Kejriwal Alok Kejriwal is CEO and Co-Founder of Games2Win.com. Apart from being a  serial entrepreneur and an investor, Alok is also a very active individual in the Indian startup ecosystem. Recently at the NASSCOM Conclave in Bangalore he shared with us witty insights on  Investing, Mentoring, Gaming, Shitty Jobs and Climbing The Mount Everest ! Deep Kalra Deep Kalra is the Founder & CEO of MakeMyTrip, India's leading online travel portal. An IIM-A alumnus, Deep launched MakeMyTrip in 2000...

அந்த மூன்று சொற்கள்...

மூன்று சொற்களை சரியான இடங்களில், போலியில்லாமல் உளப்பூர்வமாகப் பயன் படுத்துபவர்கள், எல்லோராலும் நேசிக்கப் படுகிறார்கள். 'நன்றி', 'மன்னிக்கவும்', 'தயவுடன்' என்பனவே அந்தச் சொற்கள். ஆனால், இவற்றைப் பயன்படுத்தினாலே, நமது சுயமரியாதைக்கு இழுக்கு வருவதாக நாம் எண்ணிக் கொள்கிறோம். மனிதர்கள், தனித்தனியே பிரிந்து கிடக்கும் தீவுக்கூட்டம் அல்ல. அடுத்த மனிதர்களைச் சார்ந்தே நாம் வாழ்கிறோம். நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகப் பலர் நமது செயல்களுக்குத் துணை நிற்கிறார்கள். உணவகத்தில் நமது அவசரத்தைப் புரிந்து கொண்டு, நாம் கேட்கும் உணவுகளை உடனுக்குடன் கொண்டுவந்து தந்து, சாப்பிட்ட உணவுக்காகக் கொடுத்த பணத்தின் மீதத்தையும் உடனே கொண்டு வந்து தரும் பணியாளிடம், 'அதை நீயே வைத்துக்கொள்' என்று வெறுமனே சொல்லிவிட்டுக் கிளம்பாமல், அத்துடன் 'நன்றி' என்று சிரித்த முகத்துடன் சொல்லும்போது, அவர் அடையும் மகிழ்ச்சி அதிகம். நமக்காக ஒரு வேலை செய்யும் எவருக்கும் நன்றி சொல்லலாம். 'அவர் பணம் வாங்கிக் கொண்டுதானே செய்கிறார்… நன்றி எதற்கு சொல்ல வேண்டும்' என்று ...

நாம் எப்படி வெற்றியை அளப்பது? (How do we measure success?)

ஒரு வேலையை நன்றாகச் செய்து முடித்துவிட்டோம் என்ற உணர்வாலும், குறிக்கோளை உண்மையிலேயே அடைந்துவிட்டோம் என்ற உணர்வாலுமே உண்மையான வெற்றி அளக்கப்படுகிறது. வாழ்வில் நமது பதவியை வைத்து வெற்றி அளக்கப்படுவதில்லை. ஆனால் அந்தப் பதவியை அடைவதற்கு நாம் கடந்து வந்த தடைகளை வைத்தே அது அளக்கப்படுகிறது. பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து வாழ்வில் வெற்றி என்பது தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால் நாம் உண்மையிலேயே கொண்டுள்ள வல்லமையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் எந்த அளவிற்கு அதை நமது வாழ்வில் உபயோகிக்கிறோம் என்பதை வைத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. வெற்றி பெறும் மக்கள் தங்களுடனேயே போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர்கள் தங்களது சாதனைகளைச் சிறந்ததாக்கிக் கொள்வதோடு, தொடர்ந்து இடைவிடாது மேம்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை. ஆனால் நாம் விழும்போது எத்தனை முறை மீண்டும் உடனே எழுந்து நிற்கின்றோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் எழும் இந்தத் திறமையே வெற்றியைத் ...

Felicitation Function

Image
Please share it Friends........ It was a felicitation function hosted by the Governor at the Raj Bhavan’s grand, chandelier-lit Darbar Hall. Everything was perfect — the audience in their finest silks, eminent doctors in dapper suits and governor K. Rosaiah towering over them all in spotless white. The guests of honour were however quiet and sad-faced, some of them breaking down and weeping as they went up on stage to be ‘felicitated’. They were the 26 families who bravely and generously decided to pull the plug on their loved ones, so that their organs could save the lives of strangers they would never get to know or meet. Like the family of 12 year old Gokula Priya , who came all the way from Namakkal to be part of the function, organised by the MOHAN (Multi Organ Harvesting Aid Network) Foundation. The little girl suffered a head injury when she fell off her father’s bike one evening in February this year. When doctors at a Salem hospital pronounced her brain-dead and suggested ...

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்?

Image
எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம். நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது- மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது. மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை. நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள் 1.திருவள்ளுவர் ‘வழுக்குகின்ற இடத்தில் ஒரு ...

Brother Vs Sister

Image