Posts

Showing posts with the label money

7 steps you should take to improve your savings

Image
At a time when inflation is still hovering above the comfort zone and economic growth has slipped to new lows, it only makes sense for the general public to spend its money judiciously. Here's how you can boost your savings rate: Avoid excessive use of plastic money: We often find instant gratification while buying things we love and regret later while paying our credit card bills. In order to develop the habit of saving, start paying bills by cash. Try to reduce or nullify the usage of credit cards. Avoid impulsive shopping: Make a list before going for shopping, and stick to it. Avoid making any irrational decisions while making any purchases. Don't get lured by the deals and end up buying things that are not a necessity. Start small, save big: Don't postpone making investments till a substantial amount is accumulated. Start making investments even in smaller amo...

​ நான்காவது மனைவி

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை. ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழ...ைத்து, "நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?" என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், "முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்." என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது. அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, "நான் மிக...

ரூபே வின் நன்மைகள்

நமது வங்கி அட்டைகளின் பேமண்ட் கேட்வே க்கு இவ்வளவு காலம் நாம் வெளிநாட்டு நிறுவனங்களான விசா / மாஸ்டர் இரண்டை மட்டுமே நம்பி இருந்தோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்ப ுகள், ௧.ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் ஒரு சதவீதம் பேமண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு மறைமுகமாக போகும். இதன்மூலம் வருடம் பல ஆயிரம் கோடிகள் நம் பணம் வெளிநாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது. ௨. நமது செலவழிக்கும் தகவல்கள் அனைத்தும் இந்திய வங்கிகளிடம் இல்லாமல் வெளிநாட்டுகாரர்களிடமே போய் சேரும். பெரு வணிக- அரசியல் திட்டமிடலுக்கு இந்த தகவல்கள் பேருதவியாய் இருக்கும். ௩. இந்த பேமண்ட் கேட்வே நிறுவனங்கள் நுழைவு கட்டணம், அது இது என்று தாளித்ததால், சிறு வங்கிகள் ஏ.டி.எம். கடன் அட்டைகள் போன்ற சேவைகளை தர இயலவில்லை. பெரிய வங்கிகள் தந்தாலும் அந்த கட்டணங்கள் வாடிக்கையாளரிடம் இருந்தே மறைமுகமாக போய்கொண்டு இருந்தது. இப்போது இவற்றிற்கு மாற்றாக பாரதத்தின் சொந்த கேட்வேயான ரூபே வந்துள்ளது. தொழில்நுட்ப முன்னோடியான பாரதம் இவ்வளவு நாள் இந்த திட்டம் செயல்படுத்தாது வைத்தது ஆச்சரியம். சீன அரசு ஏற்கனவே செயல்படுத்தி விட்டது ...

Check your cheque status, only those in new format will be honoured from January 1

Image
Add one more item — get a new cheque book — to your list of 'things to do' before the New Year. You may not be able to use your old cheques from next year with the implementation of the new Cheque Truncation System (CTS-2010), which will eliminate physical movement of cheques for clearing. Instead, only their electronic images, along with key information, will be captured and transmitted. It will make the clearing process more efficient, secure and quicker; but for that, you must switch to new cheques with prescribed standard features before December 31. "Customers need not worry about the impending CTS implementation. I am sure they will not be inconvenienced due to the migration process. Some transitory period, from January 1 to March 31, could be given during which both types of cheques will be accepted. Banks are sending messages to customers now so that they comprehend the urgency and act upon it," says AC Mahajan, chairman, Banking ...